Wednesday, June 30, 2004

ஒரு விபரீத ஜோடி

என்னப்பா இது...? இந்தியாவில GirlFriend-னு ஒரு படம் வந்திருக்குதுன்னு பரபரப்பா பேசினாங்க... இந்த வார 'அவள் விகடன்' ல அப்படி ஒரு ஜோடியின் வாழ்வுபற்றிய கட்டுரையே வந்திருக்குது...ஒரு விபரீத ஜோடி

Keep It Short and Sweet (KISS)

முத்தத்துக்கு விளக்கம் தெரியும்தானே...!?

பணம் சம்பாதிக்கலாம் வாங்க...

கையில சும்மா இருக்கிற பணத்தை, இது மாதிரி எதாவது பண்ணுங்களேன்...பணம் சம்பாதிக்கலாம் வாங்க...

தமிழ் செம்மொழி

தமிழ் செம்மொழி

ஒரு பெப்சி நேரம்....

ஹெல்லோ யாருங்க..உமாங்களா? பெப்சி உமாங்களா? சன் டிவி பெப்சி உமாங்களா? உண்மையாத்தானே சொல்லுறீங்க, ஐயோ சந்தோசமா இருக்கே! ஏங்க, உண்மையிலே பெப்சி உமாங்களா? ஐயோ..நிஜமாவே பெப்சி உமாங்களா?

ஹா ஹா ஹா (சிரிக்கிறார்)

ஆமாங்க, நான் தான். சொல்லுங்க, உங்க பேரு என்ன? எங்கேயிருந்து பேசுறீங்க. என்ன பண்ணிண்டுருக்கேள்?

ஹெல்லோ பெப்சி உங்கள் ஜாய்ஸ்....

சலாம் கலாம்

கலாம் சிறப்பிதழ்

Bill Gates brushes off threat of Linux - Sify.com

Bill Gates brushes off threat of Linux - Sify.com

திரையுலகச் செய்திகள்

திரையுலகச் செய்திகள்

மன்மோகன்சிங்கின் மனக்கவலை

மன்மோகன்சிங்கின் மனக்கவலை

Tuesday, June 29, 2004

கஜேந்திரா

பாபா கவுண்ட் டவுன் இஸ்டாப்பு ஆயி போச்சி, இப்போ கஜேந்திரா கவுண்ட் இஸ்டார்ட்டு ஆயிக்கீது. கஜேந்திரரு மரவெட்டி ஐயாவ சைடு காட்ட மரவெட்டி ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்கோ சிலுத்துக்கின்னாங்கோ. கஜேந்திரரோட அடிபொடிங்களும் சொம்மா இர்க்குமா, அதுங்களும் "கஜேந்திரரு பவரு காட்றோம் பாரு"ன்னு அட்ச்சி ஆடுதுங்கோ.
கஜேந்திரா

மோதி மிதித்து விடு பாப்பா!

ARUN VIEWS

விண்கப்பல் ஒன்று

விண்கப்பலொன்று

Friday, June 25, 2004

வருக "கிராப்பு' தலை பெண்கள்!

வருக "கிராப்பு' தலை பெண்கள்!

வளர்ந்த இந்தியா : நாம் என்ன செய்யவேண்டும்?

இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் வளர்ந்த இந்தியா : நாம் என்ன செய்யவேண்டும்?

கவிதாயினி சுகிர்தராணி

இந்த பெண்கவிஞர்கள் சிலர் பற்றி - குறிப்பாக குட்டி ரேவதி (அவருடைய "புத்தகத்தலைப்பு"க்காக), சல்மா, சுகிர்தராணி என்று எழுத, பேசக்கேட்டிருக்கிறேன். அவர்களுடைய கவிதையெதுவும் படித்ததில்லை என்ப்தால், ஏனென்று புரியவில்லை. இன்று கவிதாயினி சுகிர்தராணி பற்றிய ஒரு கட்டுரை, அவருடய கவிதையுடன் வந்திருக்கிறது - படித்துப்பாருங்கள்... கவிதாயினி சுகிர்தராணி

தமிழில் நவீன கவிதைகள் - தொடர் கட்டுரை

யுகபாரதி, மனுஷ்யபுத்திரன் இன்னும் பலர்...

min manjari/மின் மஞ்சரி

min manjari/மின் மஞ்சரி

தவறு எங்கே

தவறு எங்கே - 'நேசமுடன்' வெங்கடேஷ் & பத்ரி

Friday, June 18, 2004

சங்கம் - தமிழ் பல்துறை விவாதக்களம்

சங்கம் - தமிழ் பல்துறை விவாதக்களம்

அப்பன் பெயர் தெரியாத குழந்தை

வழக்கமாக சாக்கடை ஓரத்தில் கண்டெடுக்கப்படும், சேரியில் வளரும், ஐந்து வயதில் பீடி பிடிக்கும்,... மொத்தத்தில் புதிய பாதை பார்த்திபனைப் போல இருக்கும். இதுதான் காலம் காலமாக நமக்குத் தெரிந்தது. ஏனென்றால் இந்த சமூகத்தில் அப்பன் பெயர் தெரியவேண்டியது மிகவும் அவசியம்.

இனி...

இரண்டு அம்மாக்கள் சேர்ந்து ஒரு குழந்தையை உருவாக்க முடியும். ஆண்களே தேவையில்லை இந்த உலகில்? ஆச்சரியமாக இருக்கிறதா? சமீபத்தில் இது எலிகளில் சாத்தியமாகியிருக்கிறது.

கவனிக்கவும். இதற்குத் தேவை இரண்டு அம்மாக்கள். எனவே இது நகலாக்கம் இல்லை. நகலாக்கத்தில் ஒரு உயிரி தன்னைத்தானே நகலெடுத்துக் கொள்கிறது. ஆனால் இந்த முறையில் ஆணும் பெண்ணும் இணைந்து உருவாவதைப் போலவே "இரண்டு வேறு" உயிரினங்கள் இணைந்து குழந்தையைப் பெற்றெடுத்திருக்கின்றன
அப்பன் பெயர் தெரியாத குழந்தை

Thursday, June 17, 2004

பத்ரி பற்றி...

நான் தினமும் செல்லும் ஒரு வலைப்பதிவு, நண்பர் பத்ரியுடடயது. அவர் பதிப்பது எல்லாமே யான்பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் வகையிலுருப்பதால், என் குப்பையிலிருந்து இணைப்பு கொடுத்து வருகிறேன். இங்கு அவரைப்பற்றி அவரே எழுதிய ஒரு சிறு குறிப்பு: பத்ரி பற்றி...

அரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு

அரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு

Wednesday, June 16, 2004

The President of India : Welcome

நமது அதிபர் கலாம் அய்யாவின் அதிகாரபூர்வ இணையப்பக்கம். இதன் மூலம் அதிபரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும், அதிபர் மாளிகையை வலம் வரவும் இயலும். The President of India : Welcome

கிரிக்கெட் கவரேஜ்

இந்த வாரம் தமிழோவியத்தில் கிரிக்கெட் கவரேஜ் பற்றி. தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் கிரிக்கெட் ஒளிபரப்பு எப்படி நம்மை வந்தடைகிறது? பின்னணியில் வேலை செய்பவர்கள் யார் என்பதைப் பற்றிய சிறு குறிப்பு. கட்டுரையில் ஒரு பரிசுக்கான கேள்வியும் உண்டு.
கிரிக்கெட் கவரேஜ்

அட்சரம் பழகியது

அட்சரம் பழகியது

எஸ். ராமகிருஷ்ணன் "படித்ததும் பிடித்ததும்"

எஸ். ராமகிருஷ்ணன் "படித்ததும் பிடித்ததும்"

Monday, June 14, 2004

எ-கலப்பை (ஒரு இலவச தமிழ் மென்பொருள் - யுனிக்கோடுடன்...)

எ-கலப்பை

சற்றே நிமிர்ந்தேன்... தலைசுத்திப் போனேன்...

வணக்கம்.

ஓரிரு வாரங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருதை பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா இங்கு சிங்கையிலும், மலேசியாவிலும் நடந்தது. விழாவில் பேசிய அனைவரும் இது தொடக்கம்தான், விரைவில் நோபல் பரிசு பெற்றுத்தர வேண்டும் என்று வேண்டினார்கள்.
கவிப்பேரரசு பேசும்போது, தமிழ் செம்மொழியாகும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறுதியிட்டு, உறுதியுடன் கூறினார்கள். இப்போது அறிவிப்பு வெளியாகிவிட்டது. நன்றி.

விழாவன்றுதான் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' வாங்கினேன், படித்த வரை மிகவும் சிறப்பாக இருக்கிறது, நல்ல அனுபவம் - கிராமத்து வாழ்வை பேயத்தேவருடன்
நாமும் வாழ முடிகிறது.

விழாவுக்கு முதல்நாளிரவு கவிஞருடைய "கேள்விகளால் ஒரு வேள்வி"
(வெவ்வேறு நேரத்தில், வடிவத்தில் வந்த கவிஞரின் கேள்வி/பதில் தொகுப்பு)
புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன் அதிலிருந்து ஒரு பகுதி:

கேள்வி: நீங்கள் ரசித்த சில புதுக்கவிதைகளைச் சொல்ல முடியுமா?

பதில்:
அழகாகச் சொல்லுவேன். அது எனக்கு ஆனந்தமல்லவா?

அண்ணன் மீராவின் அச்சுக்கு வராத ஒரு கவிதையைப் பார்க்க
நேர்ந்தது.

அப்படியே சொக்கிப் போனேன்.

புதுக்கவிதையென்பது அழகியலுக்கு அந்நியமானது என்ற கருத்து
பரவலாகப் பரப்பப்படுகிறது.

அல்ல; அப்படியல்ல.....

(என்று தொடர்கிறது... இடையில்...)

இன்னும் ஒரு கவிதை.

அங்க வர்ணனையக்கூட ஒரு கவிஞன் எவ்வளவு அழகாகச்
சொல்லியிருக்கிறான்
என்று வியந்து வியந்து வியப்பின் உச்சிக்குச் சென்று விழுந்து
விட்டேன்.

நுட்பமான ஒரு விஷயத்தையும் அவன் செப்பமாகச் சொல்லியிருக்கிறான்.

நான் படித்த அந்தக் கவிதை நயமாக இருக்கிறது.
ஆனாலும் உங்களுக்குச் சொல்ல எனக்குப் பயமாக இருக்கிறது.

தன் காதலியைப் பார்த்து அவனது கவிதை கண்ணடிக்கிறது.

பிறகு சொல்கிறது;

"உன் இடையப்
பார்த்தபோது
பிரம்மன் கஞ்சன் என்று நினைத்தேன்.
சற்றே நிமிர்ந்தேன்
அவன் வள்ளலென்று
கண்டு கொண்டேன்."

இப்படியெல்லாம் அழகுணர்ச்சியின் அடையாளங்களாக மட்டுமல்ல -
போர் முரசின் குரல்களாக ஒலிக்கும் புதுக்கவிதைகளையும்
ஓராயிரம் உதாரணம் காட்ட முடியும்.

(என்று பதில் மேலும் தொடர்கிறது).

இந்த நூல் ஆறேழு வருடமாக என்னிடம் இருந்தாலும் கூட
அந்தப்பக்கத்தை அன்றுதான் வாசித்த நினைவு.
படித்தவுடன் உண்மையில் மிகுந்த (இன்ப) அதிர்ச்சி.

ஜீன்ஸ் -திரைப்பாடல்கள் வெளியானதிலுருந்து இன்று வரை
இந்தப் பாடல் வரிகளைக்குறிப்பிட்டு
கவியரசையும், ஐஸ்வர்யாவையும் புகழ்ந்து வந்திருக்கிறோம்.
ஆனால் அந்த புதுக்கவிதைக்கு சொந்தக்காரன் யாரோ!?

பி.கு:
என்னிடம் இருப்பது நூலின் மூன்றாவது பதிப்பு - ஜனவரி 1995ல்
வெளியானது.
அதில் கவிஞர் கையெழுத்திட்டுருப்பது 15.11.84 என்ற தேதியுடன்,
அதனால் நூலின் முதல் பதிப்பு 1984-லேயே வெளியாயிருக்கிறது.
அதை எப்படிப் பயன்படுத்தியுள்ளார் பாருங்கள்...
அந்த அழகுணர்ச்சி பாராட்டுக்குரியது.
முன்னர் ரோஜா வெளியானபோது,
"சின்ன சின்ன ஆசை..."யைக்கூட யாரோ என்னோடது என்ற
செய்தி படித்த நினைவு.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

யுனிகோடும் தமிழ் இணையமும்

யுனிகோடும் தமிழ் இணையமும்

E M E R G I C . o r g: Rajesh Jain's Weblog on Emerging Technologies, Enterprises and Markets

E M E R G I C . o r g: Rajesh Jain's Weblog on Emerging Technologies, Enterprises and Markets

செம்மொழி தமிழ்

தமிழ் செம்மொழி என்று ஒரு வழியாக (கழுத்தைப்பிடித்து) அறிவிக்க வைத்தாகிவிட்டது. சரி... செம்மொழி என்றால் என்ன? ஒரு மொழி செம்மொழி என்று வகைப்படுத்த என்ன தகுதி வேண்டும்? அதனால் என்ன பயன்?... இதெல்லாம் என்னைப்போலவே உங்களுக்கும் தோன்றுகிறதுதானே!?

இங்கு ஒலியில் (சிங்கை வானொலி - ஒலி 96.8) ஒலியின் தலைவர் பாண்டியன், கவிஞர் வைரமுத்தைப் பிடித்து - அவர் குரலில் இது தொடர்ப்பக செம்மொழி பற்றி கூறியதை ஓரிரு தினங்களுக்கு முன்னர் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பினார்கள். அதன் ஒரு பகுதியை இப்போது அவ்வப்போது ஒலி பரப்பி வருகிறார்கள். கலைஞரும் சன்- னில் வழக்கம்போல் தோன்றி - செம்மொழியினால் என்னபயன் என்று கூறினார்கள். சென்ற வார துக்ளக் அட்டையில் ஒரு கருத்துப்படம் (cartoon) வந்திருந்தது... (கலைஞர் அவர்குழாமுடன் - 'இந்தா தமிழ்செம்மொழி அறிவிப்பு வந்தாச்சு, உன்னுடைய கவலைகள் யாவும் தீர்ந்தாச்சு என்று தமிழ் பாமர மக்களைப் பார்த்து கூறுவதாக...). அதனால் கலைஞரோ, கவிஞரோ சொன்னால் - அரசியல் பம்மாத்தாக தெரியலாம். அதனால் இந்த தமிழ் செம்மொழி பற்றி
George L. Hart, Professor of Tamil, Chair in TamilStudies, University of Berkeley முன்னொருமுறை எழுதியது. இவர் அரு�

தினமலரின் ஒழுக்கக்கேடு

நண்பர்கள் பாலாஜி, செல்வா ஆகியோர் தினமலர் தொடர்ந்து படிப்பவர்கள். அதிலும் தேர்தலின்போது தினமலர் தொஅட்ர்ந்து எழுதிவந்த ராமதாஸ்/ரஜினி தொஅடர்பான காரசாரமான செய்திகளை ரசித்து படித்து, விவாதித்து வந்தனர். இப்போது தினமலர் வெளியிட்டு வந்த வாசகர் கடிதம் தொடர்பான சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கிரிகின்ஃபோ பத்ரி தன்னுடைய வலப்பதிவில் இட்டுள்ளார், தொடர்ந்து பட்யுங்கள்: தினமலரின் ஒழுக்கக்கேடு

Friday, June 11, 2004

அழகாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுங்க்ள்...

அழகாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுங்க்ள்...

Jayanthi Sankar from Singapore has brilliantly analysed the World-Over education.

அமுதசுரபி @ Sify.com

இதுவும் மெட்டிஒலி பற்றித்தான்...

Snegithi Welcomes You

ரஜினிக்கு வாசகர் கடிதம் - குமுதம்

ரஜினிக்கு வாசகர் கடிதம் - You need to login to read...

Yahoo! Groups : uyirezuththu Messages : Message 5265 of 5266

Yahoo! Groups : uyirezuththu Messages : Message 5265 of 5266

எப்போ கல்யாணம் ஐஸ்வர்யா?

எப்போ கல்யாணம் ஐஸ்வர்யா ரஜினி?

A quantum leap in global cash management - TCS/Standard Chartered Story

TCS - Lead feature >: "Standard Chartered Bank gets the edge with a feature-rich, global cash management solution.

With widespread operations in the Asia-Pacific, South Asia, the Middle East, Africa, the UK and the Americas, Standard Chartered Bank's (SCB) global network is among the largest in the world. The bank has 30,000 professionals working in over 500 offices in more than 50 countries serving both consumer banking and wholesale banking customers.
To meet the pressing needs of corporate clients, SCB needed an IT-enabled global cash management solution. TCS came up with an elegant solution: Quantum Leap, a comprehensive cash management solution, backed by innovative technology, which offers an array of services to SCB's corporate customers."

Holy bikinis come off as Cavalli falls on his feet - The Times of India

Holy bikinis come off as Cavalli falls on his feet - The Times of India

TCS to offer 5.54 cr shares via IPO

TCS to offer 5.54 cr shares via IPO

India's largest information technology company Tata Consultancy Services Ltd will offer 5.54 crore (55.4 million) equity shares of Re 1 each, including a fresh issue of 2.27 crore (22.7 million) shares, in its initial public offering through a book-building route.

Rediff.com: Top 10

Rediff.com: Top Emailed Links

No takers for Vajpayee's BMWs

No takers for Vajpayee's BMWs

Onkar Singh in New Delhi | June 10, 2004 15:48 IST | Rediff

Four luxury BMW cars, custom fitted for then prime minister Atal Bihari Vajpayee, have become a headache for the new government.

While Prime Minister Dr Manmohan Singh, known for his dislike for ostentation, is reluctantly using two of them, there are no takers for the rest.

The cars, that cost the government Rs 5 crore (Rs 50 million) a piece, are armoured vehicles capable of withstanding a landmine blast. They are fitted with latest security and communication equipment.

According to well placed sources, President A P J Abdul Kalam, Vice-President Bhairon Singh Shekhawat and Congress president Sonia Gandhi have all refused to use the cars.

S M Khan, the President's press secretary, said Rashtrapati Bhavan does not need the vehicle.

"At the moment there is no such proposal with us. The President's fleet of cars is complete and he uses a Mercedes for travelling. Hence, we do not require any more vehicles," Khan told rediff.com

"Why should the President touch the hot potato? Even the vice-president does not seem to be interested in them (the cars)," a senior intelligence official said.

Sonia too has made clear her preference for Ambassador cars.

The four BMWs were bought about six months ago on advice from the Special Protection Group, which provides protection to the prime minister, his family, former prime ministers and their families.

Dr Singh, who drove a white Maruti 800 till he was appointed prime minister, was uncomfortable with the idea of moving around in a BMW. But the SPG put its foot down.

What must also bother Dr Singh is the fuel efficiency of these cars. According to sources, Vajpayee's office spent around Rs 20 lakh (Rs 2 million) these past six months on fuel for these automobiles.

Top Bharatiya Janata Party leaders now claim that only one BMW was initially ordered for use by Vajpayee. But SPG agents objected because a single BMW would have stood out like a sour thumb in a cavalcade of cars that the prime minister travels in and become a security nightmare.

That is one reason why Ambassador cars have been preferred for so long by Indian VIPs.