Monday, June 14, 2004

செம்மொழி தமிழ்

தமிழ் செம்மொழி என்று ஒரு வழியாக (கழுத்தைப்பிடித்து) அறிவிக்க வைத்தாகிவிட்டது. சரி... செம்மொழி என்றால் என்ன? ஒரு மொழி செம்மொழி என்று வகைப்படுத்த என்ன தகுதி வேண்டும்? அதனால் என்ன பயன்?... இதெல்லாம் என்னைப்போலவே உங்களுக்கும் தோன்றுகிறதுதானே!?

இங்கு ஒலியில் (சிங்கை வானொலி - ஒலி 96.8) ஒலியின் தலைவர் பாண்டியன், கவிஞர் வைரமுத்தைப் பிடித்து - அவர் குரலில் இது தொடர்ப்பக செம்மொழி பற்றி கூறியதை ஓரிரு தினங்களுக்கு முன்னர் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பினார்கள். அதன் ஒரு பகுதியை இப்போது அவ்வப்போது ஒலி பரப்பி வருகிறார்கள். கலைஞரும் சன்- னில் வழக்கம்போல் தோன்றி - செம்மொழியினால் என்னபயன் என்று கூறினார்கள். சென்ற வார துக்ளக் அட்டையில் ஒரு கருத்துப்படம் (cartoon) வந்திருந்தது... (கலைஞர் அவர்குழாமுடன் - 'இந்தா தமிழ்செம்மொழி அறிவிப்பு வந்தாச்சு, உன்னுடைய கவலைகள் யாவும் தீர்ந்தாச்சு என்று தமிழ் பாமர மக்களைப் பார்த்து கூறுவதாக...). அதனால் கலைஞரோ, கவிஞரோ சொன்னால் - அரசியல் பம்மாத்தாக தெரியலாம். அதனால் இந்த தமிழ் செம்மொழி பற்றி
George L. Hart, Professor of Tamil, Chair in TamilStudies, University of Berkeley முன்னொருமுறை எழுதியது. இவர் அரு�

No comments: