Monday, June 14, 2004

தினமலரின் ஒழுக்கக்கேடு

நண்பர்கள் பாலாஜி, செல்வா ஆகியோர் தினமலர் தொடர்ந்து படிப்பவர்கள். அதிலும் தேர்தலின்போது தினமலர் தொஅட்ர்ந்து எழுதிவந்த ராமதாஸ்/ரஜினி தொஅடர்பான காரசாரமான செய்திகளை ரசித்து படித்து, விவாதித்து வந்தனர். இப்போது தினமலர் வெளியிட்டு வந்த வாசகர் கடிதம் தொடர்பான சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கிரிகின்ஃபோ பத்ரி தன்னுடைய வலப்பதிவில் இட்டுள்ளார், தொடர்ந்து பட்யுங்கள்: தினமலரின் ஒழுக்கக்கேடு

No comments: