Friday, June 25, 2004

கவிதாயினி சுகிர்தராணி

இந்த பெண்கவிஞர்கள் சிலர் பற்றி - குறிப்பாக குட்டி ரேவதி (அவருடைய "புத்தகத்தலைப்பு"க்காக), சல்மா, சுகிர்தராணி என்று எழுத, பேசக்கேட்டிருக்கிறேன். அவர்களுடைய கவிதையெதுவும் படித்ததில்லை என்ப்தால், ஏனென்று புரியவில்லை. இன்று கவிதாயினி சுகிர்தராணி பற்றிய ஒரு கட்டுரை, அவருடய கவிதையுடன் வந்திருக்கிறது - படித்துப்பாருங்கள்... கவிதாயினி சுகிர்தராணி

No comments: