Thursday, September 30, 2004

முத்து நெடுமாறன்

தமிழ் வளர்க்கும் அறிஞர்கள் என்ற வரிசையில், 'முரசு' முத்து நெடுமாறனின் நேர்காணல் நிலாச்சாரலில் வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் சிங்கையில் நடந்த அனைத்துலக அரங்கில் தமிழ் மாநாட்டில், உலகில் முதன்முதலாக தமிழில் குறுந்தகவல் சேவையை AnjalMobile மூலம் அறிமுகப்படுத்தினார். தமிழின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முத்து, காசி, சுரதா போன்றவர்கள் செய்யும் சேவை அளப்பறியாதது. வாழ்த்துக்கள்.

No comments: