Friday, July 16, 2004

அதிர்ச்சி தகவல்கள்...

சற்றுமுன்னர் நண்பர் பாலாஜி விகடனில் வந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

கும்பகோணம்:
தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து,
100க்கும் மேற்பட்ட மாணவிகள் பலி.

ஏதோ சத்துணவுக்கூடத்தில் தீ மூண்டுவிட்டது போலிருக்கிறது. ஸ்ரீரங்கம் திருமணமண்டப் அதிர்ச்சி, கடந்தவாரம் ஸ்பென்ஸர் பிளாசாவில் தீ.
நம்ம ஊருல என்னப்பா நடக்குது... ஏன் இதுமாதிரி அடிக்கடி நடக்குது? Welcome to Vikatan.com:

No comments: