Tuesday, July 20, 2004

முரடா மிரட்டாதே...

இது எனக்கு அல்லது ஒங்களுக்குன்னு இல்ல - பெரும்பாலும் நாம எல்லாரும் படிக்கவேண்டிய ஒன்று. கொஞ்ச நேரம், இந்த கணிணியைலாம் மூடிட்டு போய் குழந்தைங்களோட விளையாடலாம், வாங்க...குழந்தையென்னும் தெயவம்...

2 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அன்புள்ள அன்பு, உங்கள் பின்னூட்டத்திற்கும், கருத்துக்களுக்கும், உங்கள் பக்கத்தில் விமர்சனத்தோடு இணைத்ததற்கும் மிகவும் நன்றி. என் எழுத்துக்கும் உணர்ச்சிகளுக்கும் ஊக்கம் தருவதாய் இருக்கிறது. உங்கள் எழில்-க்கும் என் வாழ்த்துக்கள். எழில் - அழகான பெயர்.

எழில் said...

அன்பு,

தங்கள் பக்கத்தில் எனது வலைப்பதிவு குறித்த தகவல் இணைத்ததற்கும் எனது எழுத்துக்களுக்கு கருத்தளிப்பதற்கும் மிக்க நன்றி! குழந்தை எழிலுக்கு எனது அன்புகளும் வாழ்த்துக்களும்!.