Sunday, July 11, 2004

உயிரெழுத்து குழுமம்

மரத்திலேறி
கச்சேரிவைக்கிறது
சிறகு முளைத்த புல்லாங்குழல்
- சக்திகா

இது போன்ற பல நல்லகவிதைகளை
மரவண்டு தினம்கொண்டு சேர்ப்பார்.

என்னைப்போல்தான் அவர்களும்
கணிணியைக்கட்டியழுகிறார்கள்
என்றாலும், என்னைப்போல் படிப்பதோடல்லாமல்
பலரும் நல்ல பல கவிதைகள் எழுதுவதுண்டு.
அதனால் அவர்கள் வெறும் கணிணியர் மட்டுமல்ல
நல்ல கவிஞர்கள்

தொடர்ந்து தெரிந்துகொள்ள:
உயிரெழுத்து

No comments: