Monday, August 02, 2004

அழைப்பு மையம்

"வேலைக்குப் போனாதான் படிச்சதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும்.
பணத்தைக்கொட்டி, கஷ்டப்பட்டுப் படிச்சுருக்கோம்.
வீட்டு மொட்ட மாடியில நிலாவை முறாச்சுப் பார்த்துட்டு,
ஒருநாள் கல்யாணம் பண்ணிட்டு அதே நிலவை
வேற வீட்டு மாடியிலுருந்து பாத்திட்டு இருக்க முடியாது."

என்னமா பேசுறாங்க பாருங்கப்பா...
ஒருபக்கம் 'அழகி தற்கொலை'ன்னு படிக்கறப்ப
கவலையா இருந்தாலும் - இந்த துர்கா, அகல்யா, சுஜாதா பேச்சைக் கேட்டால் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது, சந்தோஷம். கால் சென்டர் - அகல்யா

No comments: